/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் அதிகாரி பொறுப்பேற்பு
/
கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் அதிகாரி பொறுப்பேற்பு
ADDED : மார் 03, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை;சென்னிமலையில் செயல்படும், கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் மையத்தின் கொள்முதல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பணி ஓய்வு பெற்றார்.
அதை தொடர்ந்து, புதிய கொள்முதல் அதிகாரியாக சந்திரன் நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு, சென்னிமலை வட்டாரத்தில் செயல்படும் பிரதம கைத்தறி கூட்டுறவு சங்க மேலாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

