/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.4.40 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
/
ரூ.4.40 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
ADDED : டிச 03, 2024 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வேளாண் ஒழுங்குமுறை விற்-பனை கூடத்தில்,
தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. ஏலத்-துக்கு, 3,389 கிலோ தேங்காய் பருப்பு
வரத்தானது. ஒரு கிலோ, 100.50 ரூபாய் முதல், 132 ரூபாய் வரை, 4.40 லட்சம் ரூபாய்க்கு
வர்த்தகம் நடந்தது.