தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்


ADDED : ஏப் 27, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 04:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்,:கல்லுாரி செல்லும் மகள் காணவில்லை என்று, கடம்பூர் போலீசில் தந்தை புகார் கொடுத்துள்ளார்.

கடம்பூரை அடுத்த குன்றி மலை பகுதி கோவிலுாரை சேர்ந்தவர் மார்ட்டின். திருப்பூரில் மனைவியுடன் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இதில், 17 வயதான நான்காவது மகள், கோபியில் தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு படிக்கிறார். தம்பதியர் கடந்த, 21ம் தேதி குன்றிக்கு வந்தனர். அப்போது நான்காவது மகளை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மார்ட்டின் புகாரின்படி கடம்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us