sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பச்சைமலையில் நவ.,2ல் கந்தசஷ்டி விழா துவக்கம்

/

பச்சைமலையில் நவ.,2ல் கந்தசஷ்டி விழா துவக்கம்

பச்சைமலையில் நவ.,2ல் கந்தசஷ்டி விழா துவக்கம்

பச்சைமலையில் நவ.,2ல் கந்தசஷ்டி விழா துவக்கம்


ADDED : அக் 29, 2024 07:19 AM

Google News

ADDED : அக் 29, 2024 07:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி பச்சைமலை முருகன் கோவிலில், நடப்பாண்டு கந்த சஷ்டி, சூரசம்ஹார விழா, வரும் நவ.,2ம் தேதி காலை, 9:00 மணிக்கு, சஷ்டி விரதம் காப்பு கட்டுதல் மற்றும் யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது.

இதை தொடர்ந்து, 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை, தினமும் ேஹாமம், அபிஷேக ஆராதனை, சண்முகர் அர்ச்சனை, தங்கமயில், தங்கரத புறப்பாடு நடக்கிறது. நவ.,7ம் தேதி காலை, 9:00 மணிக்கு, சக்திவேல் வாங்-குதல், 12:00

மணிக்கு சூரசம்ஹாரம், பன்னீர் அபிஷேகம் நடக்கி-றது. நவ.,8ம் தேதி காலை, 9:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us