sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் முன்னாள் எம்.எல்.ஏ., மீது புகார்

/

பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் முன்னாள் எம்.எல்.ஏ., மீது புகார்

பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் முன்னாள் எம்.எல்.ஏ., மீது புகார்

பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் முன்னாள் எம்.எல்.ஏ., மீது புகார்


ADDED : மார் 16, 2024 09:27 AM

Google News

ADDED : மார் 16, 2024 09:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி, பா.ஜ., நகர தலைவர் தங்கமணி தலைமையிலான, 30க்கும் மேற்பட்டோர், புன்செய் புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

புன்செய் புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில், பல்வேறு இடங்களில், 'மோடி அரசே 100 நாள் வேலையை முடக்காதே; ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே; நிதியை ஒதுக்கு, வேலையை வழங்கு' என்று போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்த செயல், பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அவதுாறான கருத்தை பரப்பும் வகையிலும் உள்ளது.

இந்த போஸ்டர்களை ஒட்டிய, பவானிசாகர் தொகுதி முன்னாள் இ.கம்யூ., - எம்.எல்.ஏ., சுந்தரம், மகேந்திரன் மற்றும் அவரை சார்ந்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us