sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தார்ச்சாலைக்கு சொந்தம் கொண்டாடுவதாக புகார்

/

தார்ச்சாலைக்கு சொந்தம் கொண்டாடுவதாக புகார்

தார்ச்சாலைக்கு சொந்தம் கொண்டாடுவதாக புகார்

தார்ச்சாலைக்கு சொந்தம் கொண்டாடுவதாக புகார்


ADDED : ஜூன் 03, 2025 01:35 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, வீரப்பன்சத்திரம், பெரியகுட்டை வீதியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட பெண்கள், கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் நேற்று மனு வழங்கி கூறிய தாவது: பெரிய குட்டை வீதியில், 400க்கும் மேற்பட் டோர் வசிக்கிறோம். இந்த வீதியில் வசிக்கும் கூட்டுறவு துறையில் பணி செய்யும் குடும்பத்தார்,

அவர்களது உறவினர்கள் சிலர், அங்குள்ள சாலை, குடிநீர் பைப், மின் கம்பம் போன்றவை தங்கள் முயற்சியால், தங்களுக்காக வைக்கப்பட்டதாக கூறி, மற்றவர்கள் பயன்படுத்த தடை செய்கின்றனர். ஆம்புலன்ஸ், கார் வந்தால், அனுமதி மறுத்து தகராறு செய்கின்றனர். அவர்கள் அனுமதிக்கும் நேரத்தில் மட்டுமே பொது குழாயில் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்கின்றனர். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us