sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துப்புரவு பணியாளர்களிடம் ரூ.1,000 கட்டாய வசூல் மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் மீது புகார்

/

துப்புரவு பணியாளர்களிடம் ரூ.1,000 கட்டாய வசூல் மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் மீது புகார்

துப்புரவு பணியாளர்களிடம் ரூ.1,000 கட்டாய வசூல் மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் மீது புகார்

துப்புரவு பணியாளர்களிடம் ரூ.1,000 கட்டாய வசூல் மாநகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் மீது புகார்


ADDED : அக் 14, 2024 05:10 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் துாய்மை தொழிலாளர், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர், ஓட்டுனர் என, 1,500க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

இதில் டாடா ஏஸ் போன்ற நுாற்றுக்கும் மேற்-பட்ட சிறு வாகனங்களில், வீடு தோறும் குப்பை சேகரிக்கும் பணியில், வயது முதிர்ந்தோர், உயரம் குறைவான பெண்கள் அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களிடம் சுகாதார மேற்-பார்வையாளர்கள், மாதந்தோறும், 1,000 ரூபாய் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படி தராதவர்களை, சாக்கடை சுத்தம் செய்தல், குப்பை அரைக்கும் பரிவு, லாரி ஆகியவற்றுக்கு அனுப்புவதாக புகார் கிளம்பியுள்ளது.'சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு பணம் தராத வயது முதிர்ந்த பணியாளர், பெண்களை, உயரமான லாரிகளுக்கு (டிப்பர்) அனுப்-புவதால், அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கும் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை' என்று, சி.ஐ.டி.யு., நிர்-வாகி சுப்பிரமணி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us