/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேசிய போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு
/
தேசிய போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : டிச 29, 2025 09:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: கேரளா மாநிலம் காசர்கோட்டில், தேசிய வளை-யபந்து போட்டி நடந்தது. இதில் தமிழக அணியும் பங்கேற்றது.
இதில் இடம் பிடித்த பெருந்துறை ஒன்றியம் காஞ்சிகோவில், -அரசு மேல்நிலைப்-பள்ளி மாணவன் சுவின், (பத்தாம் வகுப்பு) முத-லிடம், மாணவிகள் பிரிவில் சவுரனிகா (பத்தாம் வகுப்பு), இரண்டாமிடம் பிடித்தனர். இவர்களை பள்ளி தலைமையாசிரியர் பழனிச்சாமி, பெற்றோர் ஆசிரியர் தலைவர் லோகேஸ்வரன் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.

