/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழகம் - கர்நாடகா சார்பில் ஆலோசனை
/
தமிழகம் - கர்நாடகா சார்பில் ஆலோசனை
ADDED : அக் 25, 2024 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகம் - கர்நாடகா
சார்பில் ஆலோசனை
சத்தியமங்கலம், அக். 25-
தமிழகம் மற்றும் கர்நாடக மாநில உணவுத்துறை சார்பில், தாளவாடி தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமை வகித்தார். இரு மாநில எல்லை பகுதிகளில் அத்தியாவசிய உணவுப்பொருள் கடத்தலை தடுப்பது குறித்து, இரு மாநில உணவுப் பொருள் வழங்கல் துறை, போலீசார், வனத்துறையினர் ஆலோசித்தனர். கர்நாடகா மாநில உணவுத்துறை துணை இயக்குநர் யோகானந்த், ஈரோடு மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், ஈரோடு மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

