sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தமிழகம் - கர்நாடகா சார்பில் ஆலோசனை

/

தமிழகம் - கர்நாடகா சார்பில் ஆலோசனை

தமிழகம் - கர்நாடகா சார்பில் ஆலோசனை

தமிழகம் - கர்நாடகா சார்பில் ஆலோசனை


ADDED : அக் 25, 2024 12:54 AM

Google News

ADDED : அக் 25, 2024 12:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம் - கர்நாடகா

சார்பில் ஆலோசனை

சத்தியமங்கலம், அக். 25-

தமிழகம் மற்றும் கர்நாடக மாநில உணவுத்துறை சார்பில், தாளவாடி தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமார் தலைமை வகித்தார். இரு மாநில எல்லை பகுதிகளில் அத்தியாவசிய உணவுப்பொருள் கடத்தலை தடுப்பது குறித்து, இரு மாநில உணவுப் பொருள் வழங்கல் துறை, போலீசார், வனத்துறையினர் ஆலோசித்தனர். கர்நாடகா மாநில உணவுத்துறை துணை இயக்குநர் யோகானந்த், ஈரோடு மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், ஈரோடு மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us