sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தீரன் சின்னமலை விழா ஏற்பாடு குறித்து ஆலோசனை

/

தீரன் சின்னமலை விழா ஏற்பாடு குறித்து ஆலோசனை

தீரன் சின்னமலை விழா ஏற்பாடு குறித்து ஆலோசனை

தீரன் சின்னமலை விழா ஏற்பாடு குறித்து ஆலோசனை


ADDED : ஜூலை 29, 2025 01:38 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, அரச்சலுாரை அடுத்த ஓடாநிலையில் ஆக.,3ல் சுதந்திர போராட்ட வீரன் தீரன் சின்னமலை நினைவு நாள் ஆடிப்பெருக்கு விழா நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது.

எஸ்.பி., சுஜாதா, டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலை வகித்தனர். கடந்தாண்டுகளை போல ஒவ்வொரு கட்சிகள், அமைப்புகள் சார்பில் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு சார்பில் துறை ரீதியான ஸ்டால்களுடன், கலை நிகழ்ச்சி, மேடை நிகழ்ச்சி நடத்தப்படும். மணிமண்டபத்துக்கு வரும் வாகனங்கள், செல்லும் வாகனங்களுக்கான ஒரு வழிப்பாதையை ஏற்படுத்த வேண்டும், என்பது உட்பட பல்வேறு யோசனை தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us