ADDED : செப் 09, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், சேம நல நிதியை, 25 லட்சமாக அரசு உயர்ந்த வேண்டும். மூன்றாண்டுகளுக்கு குறைவான தண்டனை பெறக்கூடிய வழக்குகள், மூன்றாண்டுகளுக்கு
மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை முறையான விசாரணையின்றி தீர்ப்புகளை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரத்தில் வக்கீல்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.