sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சூரசம்ஹார விழாவில் தகராறு; 4 பேர் கைது

/

சூரசம்ஹார விழாவில் தகராறு; 4 பேர் கைது

சூரசம்ஹார விழாவில் தகராறு; 4 பேர் கைது

சூரசம்ஹார விழாவில் தகராறு; 4 பேர் கைது


ADDED : நவ 09, 2024 01:17 AM

Google News

ADDED : நவ 09, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை, நவ.

9-

சென்னிமலையில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, நான்கு ராஜவீதிகளில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது. அப்போது குடிபோதையில் சிலர், பக்தர்களிடம் தகராறு செய்தனர். பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார் அறிவுறுத்தியும் கேட்காத நிலையில், சென்னிமலை, காட்டூர் ரோடு, வீராசாமி மகன் டேவிட், 21; சென்னிமலை, பார்க்ரோடு, ராஜூ மகன் கார்த்தி, 34, நடராஜ் மகன் கார்த்தி, 31; தியாகி குமரன் நகர், செல்வராஜ் மகன் பேரரசு, 19; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us