sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி 'பார்க்கிங்' விவகாரத்தில் சர்ச்சை

/

மாநகராட்சி 'பார்க்கிங்' விவகாரத்தில் சர்ச்சை

மாநகராட்சி 'பார்க்கிங்' விவகாரத்தில் சர்ச்சை

மாநகராட்சி 'பார்க்கிங்' விவகாரத்தில் சர்ச்சை


ADDED : அக் 27, 2024 01:29 AM

Google News

ADDED : அக் 27, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், அக். 27-

திருப்பூரில் குமரன் ரோடு, டவுன் ஹால் வளாகம் அருகே, பல அடுக்கு வாகன பார்க்கிங் வளாகம் கட்டப்பட்டுள்ளது. டெண்டர் முடியாமல் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

தற்போது தீபாவளி பண்டிகை நெரிசலால், மாநகராட்சி நிர்வாகம், இந்த வளாகத்தை தற்காலிகமாக பயன்பாட்டுக்கு திறக்க முடிவு செய்தது. இருசக்கர வாகனங்களுக்கு 3 மணி நேரத்துக்கு 25 ரூபாய்; அதற்கு மேல் ஒரு மணி நேரத்துக்கு தலா 10 ரூபாய் கட்டணமும், கார்களுக்கு 3 மணி நேரத்துக்கு, 100 ரூபாய் அதற்கு மேல் ஒரு மணி நேரத்துக்கு, 25 ரூபாய் கட்டணம் செலுத்தி பார்க்கிங் செய்து கொள்ளலாம் என அறிவித்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்டி முடித்து திறந்து பல மாதமாகிய நிலையில் தற்போது தீபாவளியை கருதி திறப்பது என்பது உள்நோக்கம் கொண்டது. மாநகராட்சி நிர்வாகம் இந்த கட்டண விகிதத்தை திரும்ப பெற வேண்டும்.

தீபாவளி நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இலவசமாக பார்க்கிங் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us