/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீதிபதி தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்
/
நீதிபதி தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்
ADDED : ஜன 23, 2026 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீஸ், நீதித்துறை ஒருங்கிணைப்பு குழு கூட்டம், எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. எஸ்.பி., சுஜாதா, முதன்மை மாவட்ட நீதிபதி சமீனா, மாவட்ட தலைமை நீதித்துறை மாஜிஸ்டிரேட் கிருஷ்ணபிரியா உள்ளிட்டோர் பங்-கேற்றனர்.
போலீசார், நீதித்துறை குற்றவியல் நடுவர்கள், அரசு வக்கீல்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குற்றங்களை தடுப்பது, வழக்கு-களை விரைவாக முடிப்பது, நீதித்துறை செயல்திறனை மேம்ப-டுத்துவது,போலீசார்-நீதித்துறை இடையே சிறந்த ஒருங்கி-ணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக, மாவட்ட போலீஸ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

