sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நீதிபதி தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்

/

நீதிபதி தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்

நீதிபதி தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்

நீதிபதி தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம்


ADDED : ஜன 23, 2026 04:39 AM

Google News

ADDED : ஜன 23, 2026 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீஸ், நீதித்துறை ஒருங்கிணைப்பு குழு கூட்டம், எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. எஸ்.பி., சுஜாதா, முதன்மை மாவட்ட நீதிபதி சமீனா, மாவட்ட தலைமை நீதித்துறை மாஜிஸ்டிரேட் கிருஷ்ணபிரியா உள்ளிட்டோர் பங்-கேற்றனர்.

போலீசார், நீதித்துறை குற்றவியல் நடுவர்கள், அரசு வக்கீல்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குற்றங்களை தடுப்பது, வழக்கு-களை விரைவாக முடிப்பது, நீதித்துறை செயல்திறனை மேம்ப-டுத்துவது,போலீசார்-நீதித்துறை இடையே சிறந்த ஒருங்கி-ணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக, மாவட்ட போலீஸ் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us