sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

/

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜன 23, 2026 04:38 AM

Google News

ADDED : ஜன 23, 2026 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர்: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை ஒட்டி, நம்பியூரில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை, நெடுஞ்சா-லைத்துறை உட்கோட்ட பொறியாளர் மலைச்சாமி, நம்பியூர் எஸ்.ஐ., கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

விழிப்புணர்வு ஊர்வலத்தில் உதவி பொறியாளர் லோகேஸ்வரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) மாலதி ஆகியோர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பிரசாரத்-துடன் மக்களுக்கு துண்டு பிரசுரமும் வழங்கினர்.* நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட கட்டுமானம் மற்றும் பரா-மரிப்பு துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி பவானியில் நடந்தது. இதில் பவானி அரசு ஆண்கள் மேல்நி-லைப்பள்ளி மாணவர்கள், 100க்கும் மேற்பட்டோர் விழிப்பு-ணர்வு பதாகைகளை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வ-லமாக சென்றனர். பேரணி நிறைவில் பவானி போக்குவரத்து வட்டார ஆய்வாளர் கஸ்துாரி தலைமையில், சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.






      Dinamalar
      Follow us