sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சுகாதார பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

/

சுகாதார பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

சுகாதார பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

சுகாதார பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்


ADDED : நவ 06, 2025 01:49 AM

Google News

ADDED : நவ 06, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நகர திட்டமிடுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம், ஆணையர் அர்பித்ஜெயின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

மாநராட்சி பகுதியில் சுகாதார நிலையங்களில் போதிய மருந்துகள் இருப்பு வைப்பு, டெங்கு தடுப்பு பணிகள், மருத்துவ முகாம், வடிகால் பராமரிப்பு, பிளீச்சிங் பவுடர் தெளிப்பு போன்ற பல்வேறு சுகாதார பணிகள் மேற்கொள்வது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல், மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, தனியார் மனைகள், கட்டடங்களுக்கு வரி விதிப்பது, கட்டுமான அனுமதி வழங்குவது போன்ற பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் துணை ஆணையர் தனலட்சுமி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us