sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி சபை கூட்டம்

/

மாநகராட்சி சபை கூட்டம்

மாநகராட்சி சபை கூட்டம்

மாநகராட்சி சபை கூட்டம்


ADDED : செப் 25, 2024 06:49 AM

Google News

ADDED : செப் 25, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட ஏழாவது வார்டில், பகுதி சபைக்கூட்டம் நேற்று நடந்தது. பகுதி சபை கூட்டத் தலைவர் சாபிரா பேகம் முத்துபாவா தலைமை வகித்தார்.

மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், முதலாவது மண்டலத்தலைவர் பழனிசாமி, கமிஷனர் மணீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், 200க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர். மனுக்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us