/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கவுந்தப்பாதப்டியில் 9ல் நாட்டு சர்க்கரை ஏலம்
/
கவுந்தப்பாதப்டியில் 9ல் நாட்டு சர்க்கரை ஏலம்
ADDED : நவ 06, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கவுந்தபாடியில் நாட்டு சர்க்கரை ஏலம்
கோபி,ஈரோடு மாவட்டம் கவுந்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வரும், 9ம் தேதி காலை, 11:00 மணிக்கு, நாட்டு சர்க்கரை ஏலம் நடக்கிறது. இதில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேவஸ்தான நிர்வாகம், நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்யவுள்ளனர். எனவே கல், ஈரப்பதம், சர்க்கரை கட்டி, கலப்படம் இல்லாத, சுத்தமான மற்றும் தரமான நாட்டு சர்க்கரையை, உற்பத்தியாளர்கள் கொண்டு வர, விற்பனைக்கூட அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.