sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விவசாயிகளுக்கு கடனுதவி

/

விவசாயிகளுக்கு கடனுதவி

விவசாயிகளுக்கு கடனுதவி

விவசாயிகளுக்கு கடனுதவி


ADDED : நவ 14, 2024 07:35 AM

Google News

ADDED : நவ 14, 2024 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறை, கே-290 அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், அந்தியூர் டவுன் பஞ்.,ல், 54 விவசாயிகளுக்கு, 89.39 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிர் கடன், இரண்டு சுய உதவி குழுக்களுக்கு, 4.20 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது.

இதற்கான காசோலைகளை அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் வழங்கினார். நிகழ்வில் டவுன் பஞ்., தலைவர் பாண்டியம்மாள், துணைதலைவர் பழனிசாமி, பேரூர் செயலாளர் காளிதாஸ் உட்பட கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us