sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டத்தால் மீண்டும் பீதி

/

அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டத்தால் மீண்டும் பீதி

அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டத்தால் மீண்டும் பீதி

அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டத்தால் மீண்டும் பீதி


ADDED : மே 28, 2025 12:58 AM

Google News

ADDED : மே 28, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், தாராபுரத்தை அடுத்த அலங்கியம் பகுதி அமராவதி ஆறு, சீத்தக்காடு பகுதியில் கடந்த ஆண்டு முதலை நடமாட்டம் தென்பட்டது. வனத்துறையினர் ஆய்வு செய்து, முதலையை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனாலும் முயயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அவ்வழியே சென்ற கூலி தொழிலாளர்கள் கண்ணில் மீண்டும் முதலை தென்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருவதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். வனத்துறையினர் முதலை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us