sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தடுப்பு கம்பிகள் சேதம் படித்துறையில் ஆபத்து

/

தடுப்பு கம்பிகள் சேதம் படித்துறையில் ஆபத்து

தடுப்பு கம்பிகள் சேதம் படித்துறையில் ஆபத்து

தடுப்பு கம்பிகள் சேதம் படித்துறையில் ஆபத்து


ADDED : டிச 25, 2025 04:48 AM

Google News

ADDED : டிச 25, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: பாரியூர் கோவில் படித்துறையில், தடுப்பு கம்பிகள் சேதமடைந்-ததால், பக்தர்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது.

கோபி அருகே, பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளி-யம்மன் கோவிலை ஒட்டி செல்லும் தடப்பள்ளி வாய்க்காலின் படித்துறை உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகளவில், கை, கால்களை கழுவுகின்றனர். மொத்தம் மூன்று இடங்களில் உள்ள படித்துறையின் கட்டமைப்பு அருகே இருந்த புங்கன்மரம், கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த பலத்த மழையால், வேருடன் சாய்ந்து தடுப்பு கம்பிகள் சேதமடைந்தது. அதன்பின் தடுப்பு கம்பிகளை கோவில் நிர்வாகம் சீரமைக்கவில்லை. திரு-விழா நெருங்கும் சூழலில், தடுப்பு கம்பி வசதியை ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us