sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாமிநாதபுரம் முதல் வீதியில் பலவீன கம்பத்தால் ஆபத்து

/

சாமிநாதபுரம் முதல் வீதியில் பலவீன கம்பத்தால் ஆபத்து

சாமிநாதபுரம் முதல் வீதியில் பலவீன கம்பத்தால் ஆபத்து

சாமிநாதபுரம் முதல் வீதியில் பலவீன கம்பத்தால் ஆபத்து


ADDED : நவ 16, 2024 01:43 AM

Google News

ADDED : நவ 16, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாமிநாதபுரம் முதல் வீதியில் பலவீன கம்பத்தால் ஆபத்து

கோபி, நவ. 16-

கோபி, சாமிநாதபுரம் முதல் வீதியில், 50 வீடுகள் உள்ளன. இங்கு, 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின்கம்பம், தற்போது கான்கிரீட் கட்டமைப்பு உதிர்ந்து, கம்பி தெரிகிறது. பலவீனமாக உள்ளதால் மழைக்காலமான தற்போது, பலத்த காற்று வீசும் சமயங்களில், முறிந்து வீடுகளின் மீது விழும் அபாயம் இள்ளது. அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. விபத்து நிகழும் முன் உரிய நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us