sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தரமில்லாத நடைபாதையால் மாநகரில் விபத்து அபாயம்

/

தரமில்லாத நடைபாதையால் மாநகரில் விபத்து அபாயம்

தரமில்லாத நடைபாதையால் மாநகரில் விபத்து அபாயம்

தரமில்லாத நடைபாதையால் மாநகரில் விபத்து அபாயம்


ADDED : மே 03, 2024 06:45 AM

Google News

ADDED : மே 03, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் ரவுண்டானாவில், மக்கள் சாலையை கடக்கும் வகையில், ஒரு மாதத்துக்கு முன் நெடுஞ்சாலைத்துறையினர் நடைபாதை அமைத்தனர்.ஆனால், இந்த நடைபாதை, தோசை கல்லிலிருந்து தோசையை பிரித்து எடுப்பதுபோல் ஏடு, ஏடாக பிரிந்து வருகிறது.

தரமின்றி அமைத்ததால் ஆங்காங்கே ஜல்லி பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் வருவோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே நடைபாதையை முழுவதுமாக அப்புறப்படுத்தி விட்டு, தரமாக அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us