sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மருமகள் மாயம் மாமனார் புகார்

/

மருமகள் மாயம் மாமனார் புகார்

மருமகள் மாயம் மாமனார் புகார்

மருமகள் மாயம் மாமனார் புகார்


ADDED : ஜூலை 26, 2025 01:14 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கோபி அருகே வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் தியாகு, 28, விவசாயி; இவரின் மனைவி திவ்ய தர்ஷினி, 20; தம்பதிக்கு ஒரு வயதில் மகன் உள்ளார். பிறவியிலேயே தியாகு வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி; கடந்த, 24ம் தேதி காலை திவ்யதர்ஷினி மாயமானார்.

அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாமனார் விஜயபுரி புகாரின்படி, சிறுவலுார் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us