தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்


ADDED : ஜூன் 24, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 04:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:சிவகிரி, அஞ்சூர் கிராமம் முத்து கவுண்டன்பாளையத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி ராமலிங்கம் மகள் தர்ஷினி, 17; முத்துார் மேட்டுக்கடை அருகே ஒரு அட்டை கம்பெனியில் வேலை செய்தார்.

நேற்று முன்தினம் காலை, ஜெராக்ஸ் எடுக்க சிவகிரி செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் தர்ஷினி குறித்து தகவல் இல்லை.

அவருடன் வேலை செய்த வட மாநில வாலிபர் அழைத்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக, தர்ஷினியின் தாய் சுமதி, போலீசில் புகார் செய்தார். சிவகிரி போலீசார் வழக்குப்பதிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us