sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காயத்துடன் வாலிபர் சடலம்

/

காயத்துடன் வாலிபர் சடலம்

காயத்துடன் வாலிபர் சடலம்

காயத்துடன் வாலிபர் சடலம்


ADDED : ஜன 03, 2025 03:50 AM

Google News

ADDED : ஜன 03, 2025 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, வெண்டிபாளையம், ஜெல்லகிருஷ்ணா நகர் சாலையில், 25 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத வாலிபர், இடது கண்ணில் அடிபட்டு வீங்கியும், வலது கண்ணில் சிராய்ப்பு காயங்களுடன் பேச்சு மூச்சின்றி கடந்த, 1ம் தேதி காலை கிடந்தார்.

அப்பகுதி மக்கள் ஈரோடு அரசு மருத்துவம-னைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்-துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்தார்

மோட்டார் திருடிய 2 பேர் கைது

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், ராஜகோபால் தோட்டத்தை சேர்ந்-தவர் அய்யாசாமி, 76; தண்ணீர் பந்தல்பாளையம் செங்குந்தர் நகர் மூன்றாவது வீதியில் வீடு கட்டி வருகிறார். இதற்காக வைத்-திருந்த மின் மோட்டார் திருட்டு போனது. புகாரின்படி வீரப்பன்-சத்திரம் போலீசார் விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக சூளை, ஈ.பி.பி.நகர், ஜனதா காலனி சந்தோஷ்குமார், 24, மாணிக்கம்பா-ளையம், முனியப்பன் கோவில் வீதி, வக்கீல் தோட்டம் கலைய-ரசன், 22, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us