sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஏமாற்றும் மழை; வறுக்கும் வெயில் வருணபகவான் கருணை கிட்டுமா?..

/

ஏமாற்றும் மழை; வறுக்கும் வெயில் வருணபகவான் கருணை கிட்டுமா?..

ஏமாற்றும் மழை; வறுக்கும் வெயில் வருணபகவான் கருணை கிட்டுமா?..

ஏமாற்றும் மழை; வறுக்கும் வெயில் வருணபகவான் கருணை கிட்டுமா?..


ADDED : ஜூன் 30, 2025 03:54 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் கடந்த சில தினங்களாக மழை பொழிவற்ற வறண்ட வானிலையே காணப்படுகிறது. பகலில் வெயில் சுட்டெ-ரித்த வண்ணம் உள்ளது. மாலையில் லேசான காற்று வீசுவதால், வெயிலின் தாக்கம் தணிகிறது.

ஈரோட்டில் நேற்று, 36.6 டிகிரி செல்சியஸ் (97.8 டிகிரி பாரன்ஹீட்) வெயில் பதிவானது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் வீடுகளில் முடங்கினர். மழையை எதிர்-பார்த்து மாநகர மக்கள் காத்திருக்கின்றனர்.






      Dinamalar
      Follow us