sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விநாயகர் சதுர்த்தி விழாவில் 108 சிலைகள் அமைக்க முடிவு

/

விநாயகர் சதுர்த்தி விழாவில் 108 சிலைகள் அமைக்க முடிவு

விநாயகர் சதுர்த்தி விழாவில் 108 சிலைகள் அமைக்க முடிவு

விநாயகர் சதுர்த்தி விழாவில் 108 சிலைகள் அமைக்க முடிவு


ADDED : ஆக 24, 2025 01:24 AM

Google News

ADDED : ஆக 24, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், சதுர்த்தி விழாவையொட்டி, இந்து முன்னணி சார்பில், தாராபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம், கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் தாராபுரத்தில் நேற்று நடந்தது. இதில் தாராபுரம் நகர் மற்றும் கொண்டரசம்பாளையம், குப்பிச்சிபாளையம், ஆலாம்பாளையம், கணபதிபாளையம் உள்பட, 80க்கும் மேற்பட்ட இடங்களில் 108 விநாயகர் சிலைகளை அமைக்க தீர்மானிக்கப்பட்டது. மூன்று நாட்கள் பூஜை செய்து வழிபட்டு, அமைதியான முறையில் ஊர்வலத்தில் பங்கேற்பது குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது.

தாராபுரத்தில், 27ல் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள், 29ம் தேதி ஊர்வலமாக எடுத்து சொல்லப்பட்டு அமராவதி ஆற்றில் கரைக்கப்படுகிறது. முன்னதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், திரைப்பட நடிகை கஸ்துாரி பேசுகிறார்.






      Dinamalar
      Follow us