sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாய்க்கால் மதகில் மிதந்த அழுகிய ஆண் உடல் மீட்பு

/

வாய்க்கால் மதகில் மிதந்த அழுகிய ஆண் உடல் மீட்பு

வாய்க்கால் மதகில் மிதந்த அழுகிய ஆண் உடல் மீட்பு

வாய்க்கால் மதகில் மிதந்த அழுகிய ஆண் உடல் மீட்பு


ADDED : டிச 29, 2024 12:58 AM

Google News

ADDED : டிச 29, 2024 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாய்க்கால் மதகில் மிதந்த அழுகிய ஆண் உடல் மீட்பு

கோபி, டிச. 29-

திங்களூர் அருகே பாண்டியம்பாளையம், கீழ்பவானி கிளை வாய்க்கால் மதகு பகுதியில், அழுகிய நிலையில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதப்பதாக, திங்களூர் போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாண்டியம்பாளையம் வி.ஏ.ஓ., சந்திரசேகரன் புகாரின்படி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us