sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பயிர் காப்பீட்டை அரசுத்துறை நிறுவனம் நடத்த கோரிக்கை

/

பயிர் காப்பீட்டை அரசுத்துறை நிறுவனம் நடத்த கோரிக்கை

பயிர் காப்பீட்டை அரசுத்துறை நிறுவனம் நடத்த கோரிக்கை

பயிர் காப்பீட்டை அரசுத்துறை நிறுவனம் நடத்த கோரிக்கை


ADDED : நவ 22, 2024 01:12 AM

Google News

ADDED : நவ 22, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பயிர் காப்பீட்டை அரசுத்துறை

நிறுவனம் நடத்த கோரிக்கை

ஈரோடு, நவ. 22-

இந்திய கம்யூ., சார்பிலான, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகக்குழு கூட்டம் மாநில துணை தலைவர் துளசிமணி தலைமையில், ஈரோட்டில் நடந்தது. மாநில செயலாளர் மாசிலாமணி, துணை செயலாளர் இந்திரஜித், முன்னாள் எம்.எல்.ஏ., உலகநாதன், சிவசூரியன் உட்பட பலர்

பேசினர்.

வரும், 26ல் தேசிய அளவில் நடக்கும் போராட்டத்தில், அனைத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்க முடிவு செய்தனர். பயிர் காப்பீட்டை தனியார் நிறுவனங்களை தவிர்த்து, அரசு துறை நிறுவனங்கள் மூலம் செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.






      Dinamalar
      Follow us