sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டெங்கு ஒழிப்பு தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்

/

டெங்கு ஒழிப்பு தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்

டெங்கு ஒழிப்பு தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்

டெங்கு ஒழிப்பு தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்


ADDED : டிச 01, 2025 03:10 AM

Google News

ADDED : டிச 01, 2025 03:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை:ஏ.ஐ.டி.யு.சி., தமிழ்நாடு டி.பி.சி., (டெங்கு ஒழிப்பு) தொழிலாளர் சங்கத்தின், ஈரோடு மாவட்ட பேரவை கூட்டம் பெருந்துறையில் நேற்று நடந்தது. மாநில துணை செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாநில செயலாளர் சின்னசாமி, மாநில பொது செயலாளர் சதீஷ் உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் குடியிருப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை அடிப்படையில், 100 சதவீதம் தொழிலாளர்களை, உள்ளாட்சி அமைப்புகள் பணியில் அமர்த்த வேண்டும். டி.பி.சி., பணியாளர்களுக்கு அரசாணைப்படி, குறைந்தபட்ச ஊதியமாக மாதம், 26 ஆயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.






      Dinamalar
      Follow us