ADDED : நவ 21, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சார்பதிவாளராக பணிபுரிந்து வந்த சிவக்குமார், கணியூருக்கு பணியிடம் மாற்றம் செய்யப்-பட்டார்.
இதையடுத்து, திருப்பூர் மாவட்ட இணை சார்பதிவாள-ராக பணிபுரிந்து வந்த தாராபுரத்தை சேர்ந்த செல்வராஜ், நேற்று காங்கேயம் சார்பதிவாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

