sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிராமப்புற மக்களுக்கான வளர்ச்சி கலந்துரையாடல்

/

கிராமப்புற மக்களுக்கான வளர்ச்சி கலந்துரையாடல்

கிராமப்புற மக்களுக்கான வளர்ச்சி கலந்துரையாடல்

கிராமப்புற மக்களுக்கான வளர்ச்சி கலந்துரையாடல்


ADDED : செப் 07, 2025 01:15 AM

Google News

ADDED : செப் 07, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கான, அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை சமாளித்து மன நிம்மதி மன மகிழ்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான யுக்திகளை கற்றுக் கொள்ளும் பயிற்சி, காங்கேயத்தில் காங்கேயம் ஹார்ட் புல்னெஸ் நிறுவனத்தில் நடந்தது. மைய ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார்.

காங்கேயம் உழவர் அமைப்பு நிர்வாகி குமாரசாமி வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் பிரகாஷ் சிறப்புரை ஆற்றினார். விவசாய நிலங்களில் மண்ணின் தரத்தை மேம்படுத்துவது, குறைவான நீரில் அதிக விவசாயம் செய்வது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். நிகழ்வில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கெண்டனர்.






      Dinamalar
      Follow us