/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டூவீலரில் சென்றபோது மாரடைப்பால் மரணம்
/
டூவீலரில் சென்றபோது மாரடைப்பால் மரணம்
ADDED : மே 27, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரத்தை அடுத்த குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் சிவராஜ், 40; சென்ட்ரிங் தொழிலாளி. தாராபுரம் நோக்கி டூவிலர் நேற்று காலை, 10:00 மணியளவில் சென்றார். சகுனிபாளையம் பிரிவு அருகே சென்றபோது மயங்கி விழுந்தார். அப்பகுதியினர்
மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து தாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.