sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டூவீலரில் சென்றபோது மாரடைப்பால் மரணம்

/

டூவீலரில் சென்றபோது மாரடைப்பால் மரணம்

டூவீலரில் சென்றபோது மாரடைப்பால் மரணம்

டூவீலரில் சென்றபோது மாரடைப்பால் மரணம்


ADDED : மே 27, 2025 01:54 AM

Google News

ADDED : மே 27, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம், தாராபுரத்தை அடுத்த குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் சிவராஜ், 40; சென்ட்ரிங் தொழிலாளி. தாராபுரம் நோக்கி டூவிலர் நேற்று காலை, 10:00 மணியளவில் சென்றார். சகுனிபாளையம் பிரிவு அருகே சென்றபோது மயங்கி விழுந்தார். அப்பகுதியினர்

மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து தாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us