sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாலையில் தோண்டிய குழி தொழிலாளி பரிதாப பலி

/

சாலையில் தோண்டிய குழி தொழிலாளி பரிதாப பலி

சாலையில் தோண்டிய குழி தொழிலாளி பரிதாப பலி

சாலையில் தோண்டிய குழி தொழிலாளி பரிதாப பலி


ADDED : மே 08, 2024 02:29 AM

Google News

ADDED : மே 08, 2024 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி:கோபி அருகே அளுக்குளியை சேர்ந்தவர் அம்மாசை, 52, பந்தல் போடும் கூலி தொழிலாளி; நேற்று காலை சத்தி சாலையில் மூலவாய்க்கால் என்ற இடத்தில் டி.வி.எஸ்., 50 மொபட்டில் சென்றார்.

அந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறை தோண்டியிருந்த குழிக்குள் மொபட்டுடன் விழுந்தார். பேச்சு, மூச்சின்றி கிடந்தவரை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. விபத்தில் பலியான அம்மாசை மனைவி தங்கம்மாள் புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us