sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாற்றுத்திறனாளி தம்பதி சப்-கலெக்டரிடம் மனு

/

மாற்றுத்திறனாளி தம்பதி சப்-கலெக்டரிடம் மனு

மாற்றுத்திறனாளி தம்பதி சப்-கலெக்டரிடம் மனு

மாற்றுத்திறனாளி தம்பதி சப்-கலெக்டரிடம் மனு


ADDED : ஜூலை 01, 2025 01:07 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



கோபி, கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்தவர் சிவசண்முகம், 39, இவரது மனைவி நித்யா, 33; இருவரும் மாற்றுத்திறனாளிகள். மனைவியுடன் சேர்ந்து சிவசண்முகம், கோபி சப்-கலெக்டர் சிவானந்தத்திடம், நேற்று மனு வழங்கினார். மனு விபரம்:



இரு ஆண்டுக்கு முன் கனரா வங்கியில் கடன் பெற்று, பேட்டரியால் இயங்கும் பயணியர் ஆட்டோ வாங்கினேன். கொடிவேரி அணை பஸ் ஸ்டாப்பில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்கிறேன். அப்பகுதியை சேர்ந்த சிலர், பயணிகளை ஏற்றிச்செல்ல கூடாது என மிரட்டுகின்றனர். இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறேன். பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார். சப்-கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us