sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குண்டு எறிதல் போட்டிக்கு உதவி டி.ஆர்.ஓ.,விடம் மாற்றுத்திறனாளி மனு

/

குண்டு எறிதல் போட்டிக்கு உதவி டி.ஆர்.ஓ.,விடம் மாற்றுத்திறனாளி மனு

குண்டு எறிதல் போட்டிக்கு உதவி டி.ஆர்.ஓ.,விடம் மாற்றுத்திறனாளி மனு

குண்டு எறிதல் போட்டிக்கு உதவி டி.ஆர்.ஓ.,விடம் மாற்றுத்திறனாளி மனு


ADDED : செப் 16, 2025 02:09 AM

Google News

ADDED : செப் 16, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம், சிவகிரி அருகே சின்னவீரசங்கிலி கிழக்கு தோட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆனந்தி என்பவர், தனக்கு உதவி வழங்க கோரி மனு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:

நான் குண்டு எறிதல் போட்டியில், உலக சாம்பியன் ஷிப் போட்டிக்கு தேர்வாகி உள்ளேன்.

இப்போட்டி வரும், 26ல் டில்லியில் நடக்க உள்ளது. நான் உட்பட தமிழகத்தை சேர்ந்த, மூன்று பேர் விளையாட உள்ளோம். உலக சாம்பியன் ஷிப் போட்டி, ஆசிய சாம்பியன் ஷிப் போட்டி ஆகியவைகளில் வெற்றி பெற்றால், ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகி விடுவேன்.

எனவே, இப்போட்டிகளுக்கு செல்ல, எனக்கு 'ஸ்போர்ட்ஸ் வீல் சேர்' உள்ளிட்ட வசதிகள் தேவைப்படுகிறது. இவற்றை செய்து கொடுக்க உதவ வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us