sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வாரிசு அடிப்படையில் பணி 22 ஆண்டாக ஏமாற்றம்

/

வாரிசு அடிப்படையில் பணி 22 ஆண்டாக ஏமாற்றம்

வாரிசு அடிப்படையில் பணி 22 ஆண்டாக ஏமாற்றம்

வாரிசு அடிப்படையில் பணி 22 ஆண்டாக ஏமாற்றம்


ADDED : அக் 28, 2025 01:32 AM

Google News

ADDED : அக் 28, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பெருந்தலையூர் இந்திரா நகர் தனசிங் மகள் பிரியதர்ஷினி மனு வழங்கி கூறியதாவது:

எனது தந்தை தனசிங், ஈரோடு அரசு போக்குவரத்து கழகம், 'ஈ2' கிளையில் கேன்டீன் சீறாளராக பணியாற்றினார். கடந்த, 2003 பிப்., 24 ல் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது ஒரே மகளான நான், தற்போது முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். என் தந்தை இறந்த நிலையில், 22 ஆண்டாக வாரிசு அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணி கோரி முறையிடுகிறேன். கலெக்டர் அலுவலகம், அரசு போக்குவரத்து கழகம் என பல முறை மனு வழங்கியும் எனக்கு பணி வழங்காத நிலையில், 2007 ல் ஒரு பணியாளர் இறந்த அடிப்படையில் அவரது வாரிசுக்கு பணி வழங்கி உள்ளனர்.

சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்கவில்லை. இதுபற்றி, அதிகாரிகளிடம் கேட்டால், 'தெரியாமல் நடந்துவிட்டது. இதை பெரிதுபடுத்த வேண்டாம்' என்கின்றனர். இதுபற்றி விசாரித்து, பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கு பணி வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us