sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துாய்மை பணியாளர்களுக்கு தீபாவளி சீருடை வழங்கல்

/

துாய்மை பணியாளர்களுக்கு தீபாவளி சீருடை வழங்கல்

துாய்மை பணியாளர்களுக்கு தீபாவளி சீருடை வழங்கல்

துாய்மை பணியாளர்களுக்கு தீபாவளி சீருடை வழங்கல்


ADDED : அக் 24, 2024 02:53 AM

Google News

ADDED : அக் 24, 2024 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி நகராட்சியில் பணிபுரியும், துாய்மை பணியாளர்களுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சீருடை வழங்கப்பட்டது. நிரந்தர துாய்மை பணியாளர்களான, 64 பேரில் ஆண்களுக்கு பேன்ட் மற்றும் சர்ட் தலா இரண்டும்,

பெண்களுக்கு சேலை மற்றும் ஜாக்கெட் தலா இரண்டு செட் வழங்கப்பட்டது. கோபி நகராட்சி சேர்மன் நாகராஜ், கமிஷனர் சுபாஷினி ஆகியோர் வழங்கினர். துப்புரவு அலுவலர் சோழராஜ் தலைமை வகித்தார்.






      Dinamalar
      Follow us