/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்ணாரி கோவிலில் ரூ.92 லட்சம் காணிக்கை
/
பண்ணாரி கோவிலில் ரூ.92 லட்சம் காணிக்கை
ADDED : செப் 13, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் உண்டியல்களை திறந்து எண்ணும் பணி நேற்று நடந்தது.
பரம்பரை அறங்காவலர்கள், வங்கி அலுவலர்கள், தன்னார்வலர்கள், பக்தர்கள் ஈடுபட்டனர். இதில் ரொக்கமாக, 92.51 லட்சம் ரூபாய், 342 கிராம் தங்கம், 875 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.