sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கார் விபத்தில் சிக்கியதில் டிரைவர் பலி

/

கார் விபத்தில் சிக்கியதில் டிரைவர் பலி

கார் விபத்தில் சிக்கியதில் டிரைவர் பலி

கார் விபத்தில் சிக்கியதில் டிரைவர் பலி


ADDED : பிப் 03, 2025 07:21 AM

Google News

ADDED : பிப் 03, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: கோவை மாவட்டம், ஈச்சனாரி, பாடசாலை வீதியை சேர்ந்தவர் பவித்ரன்,26; கோவையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் காங்கேயம் சிவன்மலையில் நடந்த நண்பரின் அக்கா திருமணத்திற்கு வந்துள்ளார். நேற்று அதிகாலை 4:00 மணி அளவில் டீ குடிக்க அவரது நண்பர்களுடன் சிப்ட் காரில் காங்கேயம் கல்லேரி சாலை வழியாக சென்றபோது அங்குள்ள தரைப்பாலத்தில் நிலைதடுமாறி கார் கவிழ்ந்தது.

இதில் பவித்ரன் தலையில் பலத்த காயமடைந்தார். 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், பவித்ரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us