sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டிரைவர் மரணம்: மனைவி புகார்

/

டிரைவர் மரணம்: மனைவி புகார்

டிரைவர் மரணம்: மனைவி புகார்

டிரைவர் மரணம்: மனைவி புகார்


ADDED : நவ 20, 2025 01:47 AM

Google News

ADDED : நவ 20, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, சூரம்பட்டிவலசு பாண்டியன் வீதியை சேர்ந்தவர் கண்ணன், 38. டிராவல்ஸ் வேன் டிரைவர். கடந்த, 17ல் வாடகை முடித்து, அணைக்கட்டு சாலை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அவரது சகோதரர் வீட்டில் தூங்கினார். நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள பாத்ரூமிற்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை.

கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு சுயநினைவின்றி மயங்கி கிடந்தார். கண்ணனை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது, அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.சூரம்பட்டி போலீசில், கண்ணன் மனைவி மெசியா அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us