sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காங்கேயம் அருகே விபத்தில் டிரைவர், மூதாட்டி பலி

/

காங்கேயம் அருகே விபத்தில் டிரைவர், மூதாட்டி பலி

காங்கேயம் அருகே விபத்தில் டிரைவர், மூதாட்டி பலி

காங்கேயம் அருகே விபத்தில் டிரைவர், மூதாட்டி பலி


ADDED : பிப் 10, 2025 02:00 AM

Google News

ADDED : பிப் 10, 2025 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்; காங்கேயத்தை அடுத்த படியூரை சேர்ந்த வீரன், 57, டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் காங்கேயத்தில் இருந்து திருப்பூருக்கு வாடகைக்காக பிக்-அப் ஆட்டோவில் சென்றார். பெருமாள்மலை அருகே எதிரே வந்த கிரிட்டா கார் மீது மோதியது. இதில் பிக்-அப் ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. காயமடைந்த வீரனை அப்பகுதி மக்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் வீரன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.

* சென்னிமலை, மணிமலைகரட்டை சேர்ந்தவர் மீனாட்சி, 65; காங்கேயம் அருகே கவுண்டம்பாளையத்தில், ஒரு தென்னந்தோப்பில் வேலை செய்து வந்தார். நேற்றிரவு முன்தினம் இரவு வட்டமுக்கு பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது கார் மோதியதில் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இரு சம்பவங்கள் குறித்தும் காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us