sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓடும்போது டிரைவருக்கு மயக்கம் சாலையோர தடுப்பில் மோதிய பஸ்

/

ஓடும்போது டிரைவருக்கு மயக்கம் சாலையோர தடுப்பில் மோதிய பஸ்

ஓடும்போது டிரைவருக்கு மயக்கம் சாலையோர தடுப்பில் மோதிய பஸ்

ஓடும்போது டிரைவருக்கு மயக்கம் சாலையோர தடுப்பில் மோதிய பஸ்


ADDED : ஜூன் 23, 2025 05:13 AM

Google News

ADDED : ஜூன் 23, 2025 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பு.புளியம்பட்டி: பண்ணாரியில் இருந்து, 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்-கொண்டு சத்தியமங்கலத்துக்கு, ஒரு அரசு டவுன் பஸ் நேற்று காலை சென்றது. ராஜன் நகர் பாலம் அருகே, வளைவில் சென்ற-போது டிரைவர் பிரகாசுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர தடுப்புகளின் மீது மோதி நின்றது. மயங்கிய நிலையிலும் டிரைவரின் சாமர்த்தி-யமே இதற்கு காரணம்.

அதேசமயம் மயக்கமடைந்த டிரைவரை, ராஜன் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us