sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டூவீலர் மீது கார் மோதி டிரைவர் பரிதாப பலி

/

டூவீலர் மீது கார் மோதி டிரைவர் பரிதாப பலி

டூவீலர் மீது கார் மோதி டிரைவர் பரிதாப பலி

டூவீலர் மீது கார் மோதி டிரைவர் பரிதாப பலி


ADDED : ஆக 04, 2025 08:54 AM

Google News

ADDED : ஆக 04, 2025 08:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: வெள்ளகோவில் அருகே மாந்தபுரத்தை சேர்ந்தவர் முருகேசன், 43; கூலி தொழிலாளி. ஆக்டிங் டிரைவர் வேலையும் பார்த்து வந்தார். முத்துார் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு, 11:30 மணி அளவில் டூவீலரில் வீடு திரும்பினார்.

மேட்டுப்பாளையம் அருகே பின்னால் வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். அப்பகுதியினர் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் வரும் வழியிலேயே முருகேசன் இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us