sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போதை ஆசாமிகள் உலா கனி மார்க்கெட்டில் அச்சம்

/

போதை ஆசாமிகள் உலா கனி மார்க்கெட்டில் அச்சம்

போதை ஆசாமிகள் உலா கனி மார்க்கெட்டில் அச்சம்

போதை ஆசாமிகள் உலா கனி மார்க்கெட்டில் அச்சம்


ADDED : டிச 08, 2025 05:05 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கனி மார்க்கெட்டில் மூன்று தளங்களில், 300க்கும் மேற்-பட்ட கடைகள் உள்ளன. ஆனால் வியாபாரிகளுக்கு பாதுகாப்-பற்ற நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:கனி மார்க்கெட்டில் இரண்டாம், மூன்றாம் தளங்களில் காலியாக உள்ள கடைகள் முன் கஞ்சா, போதை ஊசி போட்டு கொள்ளும் நபர்கள் படுத்து கொள்கின்றனர். சில நேரங்களில் கஞ்சா இழுப்-பது, போதை ஊசி போட்டு கொள்வதும் நடக்கிறது. வியாபா-ரிகள் தட்டி கேட்டால் அடிக்க வருகின்றனர். மேலும் தகாத வார்த்தை பேசுகின்றனர். எதிர்ப்பு தெரிவிக்கும் கடைகள் முன் ரகளையில் ஈடுபடுகின்றனர். சமூக விரோதிகள் நடமாட்டத்தால், வாடிக்கையாளர் வருகை கேள்விக்குறியாகி வருகிறது. இங்குள்ள அனைத்து கடைகளின் பாதுகாப்புக்கும் ஒரு செக்யூரிட்டி மட்-டுமே உள்ளார். இது போதுமானது இல்லை. இதுகுறித்து மாநக-ராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இங்குள்ள வியாபாரிகள் நிலைமை கவலைக்குரியதாக இருக்கி-றது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us