ADDED : டிச 29, 2025 09:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: வெள்ளகோவில் முருங்கைகாய் கொள்முதல் நிலையத்துக்கு, ஞாயிறு தோறும் சுற்றுவட்டார விவசாயிகள் முருங்கை கொண்டு வருகின்றனர். நேற்று, 2 டன் முருங்கையே வரத்தானது.
செடி முருங்கை, மரமுருங்கை கிலோ தலா, 100 ரூபாய், கருப்பு முருங்கை கிலோ, 150 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த மாதத்தில் பெய்த மழையால் முருங்கை மரங்களில் பூக்கள் குறைந்-ததால், காய் காய்ப்பதும் குறைந்து விட்டதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.

