/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திம்பம் மலைப்பாதையில் பள்ளத்தில் பாய்ந்த 'ஈச்சர்'
/
திம்பம் மலைப்பாதையில் பள்ளத்தில் பாய்ந்த 'ஈச்சர்'
ADDED : ஏப் 30, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்:: கர்நாடகா மாநிலத்திலிருந்து தேங்காய் மட்டை ஏற்றிய ஒரு ஈச்சர் லாரி, சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் நேற்று காலை, ௧௨:௦௦ மணிக்கு வந்தது.
26வது கொண்டை ஊசி வளைவில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து, 20 அடி பள்ளத்தில் பாய்ந்தது. இதில் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.