sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விபத்தில் முதியவர் பலி

/

விபத்தில் முதியவர் பலி

விபத்தில் முதியவர் பலி

விபத்தில் முதியவர் பலி


ADDED : பிப் 20, 2025 07:27 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த ஆச்சியூரை சேர்ந்தவர் பழனிசாமி, 70. இவர், எலக்ட்ரிக் பைக்கில் நேற்று காலை, 11:00 மணியளவில் தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே சென்று கொண்டிருந்தார்

அப்போது, அவ்வழியே வந்த லாரியில் லேசாக பைக் உரசியது. இதில், நிலைகுலைந்த பழனிசாமி, பைக்குடன் கீழே சரிந்தார். அப்போது, லாரி அவர் மீது ஏறியது. இதில், படு-காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாரா-புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us