sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நடுப்பாளையத்தில் டூவீலர் மோதி முதியவர் சாவு

/

நடுப்பாளையத்தில் டூவீலர் மோதி முதியவர் சாவு

நடுப்பாளையத்தில் டூவீலர் மோதி முதியவர் சாவு

நடுப்பாளையத்தில் டூவீலர் மோதி முதியவர் சாவு


ADDED : மே 22, 2025 01:41 AM

Google News

ADDED : மே 22, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு,சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது, அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் இறந்தார். கொடுமுடி, வெள்ளோட்டம்பரப்பு மணக்காட்டு புதுாரை சேர்ந்தவர் சாமியப்பன், 70. கடந்த, 14 இரவு 7:00 மணிக்கு கரூர் மெயின் ரோடு நடுப்பாளையத்தில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியே வந்த டூவீலர், இவர் மீது மோதி நிற்காமல் சென்றது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த, 20ல் இறந்தார். விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் டூவீலரில் சென்றவர் யார் என்பது குறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us